நேற்று முன்தினம் RSS meeting ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு பேசிய ஒருவர் RSS சார்பில் மதமாற்றம் பற்றிய ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தார்களாம், குறிப்பாக கிராம கோயில்களில் SC/ST பிரிவினர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்களா என விசாரித்துள்ளார்கள். அதில் அவர்களுக்கு கிடைத்த பதில் அவர்களை ஆச்சரியப்படுத்தியதாம். அது கிராமங்களில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில 90% கிராமங்களில் கோயில்களில் தீண்டாமை இல்லையாம். இதை RSS நம்பவில்லை. அவர்கள் தனியாக ஒரு team அனுப்பி விசாரித்தார்கள். அவர்களுக்கு கிடைத்த பதில் அதிர்ச்சியாக இருந்தது. அதில் ஊரில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் தனித்தனியாக கோயில் உள்ளதாம். அதனால் யாரும் யாரையும் கோயிலுக்குள் வர வேண்டாம் என கூறுவதில்லை. இதுவா தீண்டாமை ஒழிப்பு. இதற்கு நாம் வெட்கப்படவேண்டும். தொடரும்…..