கமலின் திமிரான பேச்சுக்கு ஜியரின் பதில் தவறு, ஏற்புடையதல்ல. தயவுசெய்து ப்ராமண சந்யாசிகள் மடங்களை விட்டு வெளியே வந்து சாதி, மதம் பார்க்காமல் சாதாரண மக்களோடு மக்களாக அவர்களுடன் பழகி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உங்களாள்ஆன உதவிகளை செய்யுங்கள்.